வறட்டு இருமல்

வறட்டு இருமல் சளியோடு இரத்தம் வருதல் தொண்டை வலி தொண்டை ரணம் ஆகிய நோய்கள் குணமாக!!!

வசம்பு ........... ஒரு துண்டு
துளசி இலைகள் ...... ஐந்து கிராம்
வெந்தயம் ................. கால் தேக்கரண்டி
கிராம்பு ............ ஐந்து கிராம்
மிளகு ..................... ஐந்து எண்ணம்

நூறு மில்லி கொதிக்கும் நீரில் தனித்தனியே ஒவ்வொரு பொருளாகப் போட்டு ஒவ்வொரு பொருளும் நன்கு கொதித்த பின் அடுத்த பொருளைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து முப்பது மில்லித் தீநீராக்கி இறக்கி வடிகட்டி இரவு படுக்கப் போகுமுன் இளஞ்சூட்டில் குடித்து வர வறட்டு இருமல் சளியோடு இரத்தம் வருதல் தொண்டை வலி தொண்டை ரணம் ஆகிய நோய்கள் முழுமையாக குணமாகும்
இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்